மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாம்…பணிப்பாளர் கேதீஸ்வரன்

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீயில் காலாவதியான மருந்துகளே எரிந்ததாக வடமாகாண சுகாதார பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்றைய தினம் மாலை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உள்ள மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்துத் தொடர்பில் ஊடகவியலாளர்... Read more »