
வட மாகாண சபையின் உள்ளூராட்சியர், நடுவண் அரசின் நெடுஞ்சாலை ஆட்சியர், காவல் துறையார் மூவரும் இணைகின்றனராம். நீதி மன்றத்தை நாடி பண்ணையில் அருள்மிகு நாக பூசணி அம்மன் திரு உருவச் சிலையை அகற்றுவார்களாம் என கூறியதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். இன்றைய தினம் ஊடகங்களுக்கு... Read more »