
ஜனவரி முதல் வற்வரி அதிகரிக்கப்படுவதன் மூலம் ஒரு குடும்பத்தின் செலவு 40ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸூ மாரசிங்க தெரிவித்துள்ளார். ஏனெனில் வரி விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களில் இருந்து அத்தியாவசிய... Read more »