
பதுளை மாவட்டத்தில் இயங்கிவரும் சிறுவர் இல்லத்திற்கு சுமார் 10 லட்சம் ரூபாய் நிதி உதவியினை யாழ்.தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் மோகனதாஸ் சுவாமிகள் வழங்கியுள்ளார். ஊவா மாகாணத்தின் பதுளையில் பெண்பிள்ளைகளுக்கான மலையக சிறுவர் இல்லம் தற்காலிக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றது. இந்நிலையில் சிறுவர் இல்லத்திற்கு... Read more »