மலையக பாடசாலைகளிற்கு சந்நிதியான் ஆச்சிரமம் 400,000 ரூபா பெறுமதியான  உதவிகள்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால்  பண்டாரவளை – கொஸ்லந்த பகுதியில் அமைந்துள்ள ப/ ஶ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு ரூபா 150,000 பெறுமதியான கருங்கல்லில் வடிவமைக்கப்பட்ட பிள்ளையார், எலி ஆகிய சிலைகள் வழங்கப்பட்டன. அதேவளை பதுளை- வெலிமடை, வோர்விக் பகுதியில் கஸ்ட... Read more »