மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை…..

மலையக மக்களின் அபிலாசைகளுக்கு குரல் கொடுக்க வேண்ம் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது. நுவரேலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு தொடர்பாக அரசின் வர்த்தமானிப் பிரகடனம்... Read more »