
யுத்த காலத்தில் மல்வத்துமகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் அந்த விடயம் கைகூடவில்லை என தம்மிடம் தெரிவித்ததாக உலக தமிழர் பேரவையின் தலைவர் சுரேந்திரன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் நல்லூர் ஆலயத்தினை வழிபட்ட பின்... Read more »