மஹாவம்சம் என்ற பாலி மொழி புனைகதை தொடர்பாக எந்த வரலாற்று பக்கங்களிலும் ஒரு கொருசு தகவல் கூட கிடையாது..!சி.வி

இந்தியாவிலிருந்து விஜயன் மற்றும் அவனது தோழர்கள் இலங்கை வந்ததமைக்கு இந்திய வரலாற்று நூல்களில் ஆதாரம் இல்லை. என கூறியிருக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.  விக்னேஸ்வரன், மகாவம்சம் என்ற புனைகதை பாளி மொழியில் எழுதப்பட்டுள்ளமை 1500 ஆண்டுகளுக்கு... Read more »