முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சி.ஐ.டி வாக்குமூலம் பதிவு.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் இவ்வாறு வாக்குமூலம்... Read more »