மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு CIDக்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல்..!

கொழும்பில் அரசுக்கு எதிரான அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை கைது செய்யுமாறு சி.ஐ.டி.யினருக்கு உத்தரவிடக்கோரி சட்டத்தரணி ஒருவர் கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (13) முறைப்பாடொன்றினை செய்துள்ளார். சட்டத்தரணி சேனக பெரேராவே 1979... Read more »