மாங்குளத்தில் தொடருந்தில் மோதுண்டு 21 வயது யுவதி பலி –

இன்று மதியம் 2 மணியளவில் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் புகையிரத்தில் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாங்குளம் கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து புகையிரத்தில் பாய்ந்துள்ளார் என அப்பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர் . 21 அகவையுடைய திருச்செல்வம்... Read more »