மாடுகளுக்கு குறி சுட்டால் வழக்குத்தாக்கல் சைவ மகாசபை அதிரடி.. வடக்கு மாகாணத்தின் முதலாவது வழக்கு ஊர்காவற்துறையில் தாக்கல்…..!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக சைவ மகா சபையின் பொதுச் செயலாளர் பரா நந்தகுமார்... Read more »