திருட்டு மாட்டை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்.

திருட்டு மாட்டை கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் மாட்டை மீட்ட  சம்பவம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 19.08.2022 நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய... Read more »