மாடு மேய்க்க சென்றிருந்த தாயும், 3 வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதி!

தாயாருடன் மாடு மேய்க்கச் சென்றருந்த 3 வயது குழந்தையும், தாயும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. நேற்று (27-12-2021) மாலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண் ஒருவரும் அவருடன் கூட இருந்த 3... Read more »