
கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் பண்ணையாளர் ஒருவரின் எருமை மாடுகளை மாட்டு பட்டிக்குள்ளேயே இறைச்சிக்காக வெட்டிய சம்பவம் இன்று பதிவாகியிள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்றைய தினம் இரவு வேளை எருமை மாடுகளை காலைக்குள்... Read more »

பளை வண்ணாங்கேணி பகுதியில் திருடப்பட்ட. மாடு ஒன்றினை இறைச்சிக்காக வெட்டிய ஒருவரை நேற்றிரவு பளை பொலீசார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் திருடப்பட்ட மாடு ஒன்றினை இறைச்சிகாக வெட்டுவதை அறிந்த மாட்டை களவு கொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன்... Read more »