மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைப்பு…!

வி.பி.பவுண்டேசன் நிறுவனத்தினால் மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு மாணவர்களுக்கான வங்கி கணக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு விசுவமடுவில் அமைந்துள்ள பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  தமிழரசுக்... Read more »