
பரீட்சை நிலையங்களுக்கு தாமதித்து வரும் மாணவர்களை திருப்பி அனுப்பாது அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். கல்வி பொதுதர சாதாரணத்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் க.பொ.த சாதாரணத்தர பரீட்சை சிறந்த முறையில் நடைபெற்று... Read more »