
மாணவர்கள் கல்வியிலே முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பெற்றோர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகரும் வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் இணைப்புச் செயலாளருமான தம்பியையா கணேசநாதன் கேட்டுக்கொண்டார்.யாழ்ப்பாணம் குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்... Read more »