மாணவர்கள் தொடர்பில் கல்வியமைச்சின் புதிய தீர்மானம்!

கல்வி அமைச்சு மற்றும் உளவிழிப்புணர்வு பாடசாலை இன் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் ‘உளவிழிப்புணர்வு மன்றம்’ இணைந்து ‘உளவிழிப்புணர்வை’ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது... Read more »