மாணவிகள் மீது பாலியல் தொந்தரவு! யாழ்.வடமராட்சியயை சேர்ந்த ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு.. |

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றின் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில்  கைதான யாழ்.வடமராட்சியை சேர்ந்த ஆசிரியரை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.  மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிசாரால் 24.12.21 அன்று குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாடசாலை... Read more »