மாமனாரின் கழுத்தை அறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவு..!

திருமண வைபவத்தில் மாமனாரை கழுத்தறுத்து கொலை செய்த மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  கழுத்து அறுக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தெபருவௌ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 54 வயதுடைய லுணுகம்வெஹெர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.குறித்த பகுதியில் அமைந்துள்ள... Read more »