மானிப்பாயில் மாமரத்திலிருந்து தவறி வீழ்ந்த குடும்பத்தலைவர் பரிதாபச் சாவு!

மாமரத்தில் ஏறி கொப்பு வெட்டியவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மானிப்பாய், சங்குவேலி தெற்கைச் சேர்ந்த நாகேந்திரம் நகுலேந்திரன் (வயது- 48) என்ற 6 பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். மாமரத்தில் 25 அடி உயரத்தில் ஏறி... Read more »