மாலை நேர கல்வி திட்டம் நாம் செய்வோம் அமைப்பினரால் வடமராட்சி அல்வாயில் தொடக்கிவைப்பு……!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலைநேர கல்வி திட்டம்  ஒன்று நேற்று பிற்பகல் 4:30 மணிக்கு  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாம் செய்வோம் அமைப்பு அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினரால் இணைந்து தொடக்கி வைக்கப்பட்ட குறித்த குறித்த மாலை... Read more »