மாவிட்டபுரத்தில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு !

இன்று (26) மதியம் மாவிட்டபுரத்தில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து வீதியால் பயணிக்க முற்பட்டவேளையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாந்தை – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சசிக்குமார்... Read more »