
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தமிழ் இளைஞர்கள் இணைந்து குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று( 25.11.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் பலர் தாமாக முன்வந்து குருதிக்கொடைவழங்கியுள்ளார்கள். இவர்கள் குருதிக்கொடை வழங்கும் போது புலனாய்வாளர்கள்,பொலிஸார் இடையூறினை ஏற்படுத்தியுள்ளதுடன் குருதிகொடை வழங்கிய இளைஞர்களை ஒளிப்படம் எடுத்து... Read more »