போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லை, மின்சாரசபைக்கு எரிபொருள் வழங்க ஒரு மாதம் தாமதமாகலாம்! எரிசக்தி அமைச்சர் மனம் திறந்தார்.. |

இலங்கை மின்சாரசபைக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 22ம் திகதிக்குப் பின்னர் ஒரு மாதகாலம் தாமதமாகலாம என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறியிருக்கின்றார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு இல்லாததே இந்த நிலைக்கு காரணம் என... Read more »