பொதுமக்களை பாதிக்கும் பணிப் புறக்கணிப்பு போராட்டம்! உயர் அரச அதிகாரிகள் இருவர் பதவி நீக்கம்.. |

பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு சம்பவம் தொடர்பில் மின்சாரசபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »