![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/02/download-2023-02-10T093944.731.jpg)
நாளாந்தம் தடையின்றிய மின்சாரம் மற்றும் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு அரசாங்கம் என்ற வகையிலும் அதற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையிலும் வருந்துவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/02/download-2023-02-07T085410.806.jpg)
மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 13ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு... Read more »
![](https://www.elukainews.com/wp-content/uploads/2023/01/23-63c4a07f7342e-md-300x200.webp)
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »