மிஸ்ட் ஹோல்’ காதலால் யாழ் வடமராட்சியில்18 வயது யுவதி கூட்டு பாலியல் வன்புணர்வு!

தவறுதலான தொலைபேசி அழைப்பின் மூலம் அதாவது மிஸ்ட் ஹோல் ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற, 18 வயது யுவதியை, யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு... Read more »