யாழ்.சாவகச்சேரி – மீசாலை விபத்தில் முதியவர் பலி!

Yயாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதியின் மீசாலை சந்தியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மீசாலையில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்தில் வந்திறங்கிய குறித்த முதியவர் வீதியை கடக்க முற்பட்டபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள்... Read more »

திருட்டு மாட்டை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த ஊர் மக்கள்.

திருட்டு மாட்டை கொண்டு சென்ற இருவர் தப்பியோடிய நிலையில் மாட்டை மீட்ட  சம்பவம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 19.08.2022 நள்ளிரவு 12.15 மணியளவில் மீசாலை வடக்கு எல்லை வீதியால் பசு மாடொன்றை இருவர் சேர்ந்து நடத்திக் கொண்டு செல்வதைக் கண்ட ஊரவர்கள் யாருடைய... Read more »