மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

இன்று பிற்பகல் 3 மணி வரை அமுலிலிருக்கும் வகையில் மீனவர்களுக்கு மற்றுமொரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடற்பரப்பில்... Read more »