முகநூல் காதலால் வந்தவினை, இருசிறுமிகள் துஸ்பிரயோகம்….!

கடந்த 16ம் திகதி முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் குறித்த சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணையில் பல அதிர்ச்சி சம்பவங்களை குறித்த சிறுமிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. காணாமல்போனதாக கூறப்பட்ட இருவரும் நேற்று முன்தினம் மாலை புதுக்குடியிருப்பு... Read more »