
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நெல்லின் விலையை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கு ஆதரவாக விவசாயிகளை நிற்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். எனினும்,... Read more »