
புத்தளத்தில் இருந்து சீதுவ நோக்கிய சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று மாரவில பகுதியில் வைத்து லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததோடு, மூன்று பேர் பலத்த காயமடைந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். விபத்தானது இன்று அதிகாலை இடம்பெற்றதோடு,... Read more »