முட்டை இறக்குமதி தொடர்பான முக்கிய செய்தி!

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச வணிகக் கூட்டுத்தாபன தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். சந்தையில், முட்டையின் விலை சடுதியாக உயர்வடைந்ததன் காரணமாக, உணவுக் கொள்கைக்கான குழு, இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய, தொடர்ச்சியாக... Read more »

முட்டை இறக்குமதியை தொடர திட்டம்!

சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜா-எலயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு... Read more »