ஜனாதிபதி அழைத்தவுடன் முண்டியடித்து ஓடவேண்டாம்! பொங்கலுக்கும், தீபாவளிக்கும் எதிர்பாத்ததுபோதும்… |

பொங்கலுக்கு தீர்வு..!தீபாவளிக்கு தீர்வு..! என சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றியதுபோல மீண்டும் அரசுடன் பேசப்போகிறோம் என கூறுவதை நம்புவதற்கு தமிழ் மக்களை முட்டாள்கள் என எண்ணம் வேண்டாம்.  மேற்கண்டவாறு வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் திருமதி லீலாவதி  கூறியுள்ளார். யாழ் ஊடக... Read more »