உரியவேளைக்கு உணவும், மருந்தும் கிடைக்காமல் முதியவர்கள் இறந்தால் யாழ்.மாவட்டத்திலுள்ள பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே அதற்கு காரணம்..!

யாழ்.கைதடியில் அமைந்துள்ள அரச முதியோர் இல்லத்தின் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய், தந்தையர்கள் இறந்தால் யாழ்.மாவட்ட அரச அதிகாரிகளே பொறுப்பு கூற வேண்டுமென முதியோர் இல்ல  உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைதடியில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளுக்காக சென்ற நிலையில் தமக்கு... Read more »