முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்ய வெளிநாட்டு அமைப்பு முஸ்தீபு..!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவை கைது செய்யக்கோரி தென்னாபிரிக்க அமைப்பு ஒன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் குற்றவியல் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது அவரின் செயற்பாடுகள் குறித்த இதில் குற்றம்... Read more »