முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முறிகண்டி பிரதேசத்தில் புதிய பொலிஸ் காவலரண் 27.12  திறந்து வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான முறிகண்டி பிரதேசத்தில் இவ்வாறு பொலிஸ் காவல் நிலையம் ஒன்றை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில்... Read more »