
யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். முன்னால் சென்ற அரச பேருந்தை முந்திச் செல்லவதற்கு முயற்சித்தபோது பின்னால் சென்ற தனியார் பேருந்து முந்தி செல்ல... Read more »