
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட 188 பேருக்கு, காணிகளுக்கான அளிப்பு பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, முறுகண்டி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது, திருமுறுகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம், மாங்குளம் கிராமங்களை சேர்ந்த 188 பேருக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட... Read more »