முள்ளிவாய்க்காலில் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலுக்காக வந்திருந்த இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று 03.05.2022 இடம்பெற்றுள்ளது. திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார். குறித்த நபருக்கு வலிப்பு... Read more »