
வன பாதுகாப்புத் திணைக்களத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.11.2021 மாலை பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையோரமாக 50 புங்கன் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. வன வள பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் மரக் கன்றுகளை நாட்டிவைத்தனர். மக்கள் அதிகம்... Read more »