மெக்சிகோவில் அடுத்தடுத்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு! 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்துள்ளனர். விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை... Read more »