மேல்மாகாண மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பிரச்சனை!

மேல் மாகாணத்தில் வன விலங்குகள் மனிதர்களின் வீடுகளுக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மேல்மாகாணத்தில் அதிகரித்த நகரமயமாதல் காரணமாக விலங்குகளின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. மேலும், குறிப்பிட்ட நபர்கள் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து... Read more »