
மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத் மற்றும் கோகிலா குணவர்தன ஆகியோரின் வீடுகள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது... Read more »