மோசமடையும் இலங்கையின் நிலை! – பயண ஆலோசனைகளை புதுப்பித்தது பிரித்தானியா –

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்றுள்ள நிலையில், பிரித்தானியா பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டொலர் தட்டுப்பாடு காரணமாக, மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையில் பொருளாதார... Read more »