மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் கார் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் மதுபோதையில் வந்து விபத்தினை ஏற்படுத்திய நபர் பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய நிலையில் பொலிஸார் துரத்திச்சென்று குறித்த நபரை கைது செய்த சம்பவம் நேற்று (12.02.2023) நடைபெற்றுள்ளது. மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்திற்கு அருகில் காரில்... Read more »