பாடசாலை மாணவர்களுடன் இராணுவத்தினர் மோதலா? சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்.. |

ஹம்பகா – மினுவாங்கொட பகுதியில் இராணுவத்தினருக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.  கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் தற்போது பணியாற்றும் வவுனியா பாதுகாப்பு படை தலைமையகத்தை சேர்ந்த மூன்று சிறிலங்கா இராணுவத்தினர் மினுவாங்கொடையில்... Read more »