மோதிரம் கழராததால் கத்தியால் விரலை வெட்டி மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம்…..!

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் மோதிரம் ஒன்றை கொள்ளையிட முடியாததின் காரணமாக அவரின் விரலை கத்தியால் வெட்டிவிட்டு மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் வசிக்கும்... Read more »